என்..

Kanyakumari, India
என் புவி..!!
இன்றும் புதிதாக
என்றும் புதிராக
என் கவி..!!
தமிழின் அமுதாக
பெண்ணின் கண்ணாக
என் உடல்..!!
உயிரின் நட்பாக
உணர்வின் உலகாக
என் கடல்..!!
நட்பின் அளவாக
தேடலின் உளவாக
என் உயிர்..!!
அன்பின் அலையாக
பிறப்பின் இறப்பாக....

Leave a comment