வான் பறப்போம் வா..!!

Kolukkumalai, Munnar
நீயின்றி என் பயணம் முடிவதற்கில்லை..!!
நீயில்லையினும் சிறகை விறிக்க மறப்பதற்கில்லை..!!
ஒருவேளை உனை தேடித்தான் பறக்கிறேனோ?
இல்லை இயற்கையோடு துறக்கிறேனோ..!!
தெரியவில்லை கண்ணே...!!
இயற்கையின் பொன்னே....!!
நீ உலகில் இல்லையெனினும்
உனைத்தேடி வருவேனே.!!
🎭

Leave a comment